4வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்;

ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும்.

வானசேனை அனைத்தும்

திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும்,

சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.