15ஆனால் என்னால் என்ன சொல்லமுடியும்?

அவர் என்னிடம் பேசினார்; அவரே இதைச் செய்திருக்கிறார்.

என் ஆத்தும துயரத்தின் நிமித்தம்

நான் எனது காலமெல்லாம் தாழ்மையாய் நடப்பேன்.