4உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு,

நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார்.

அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு,

அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம்.