7அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்,

அப்படியிருந்தும் அவர் தனது வாயைத் திறக்கவில்லை;

அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவும்,

மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டைப்போலவும்

அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.